கொடை விழா முடிவடைந்ததை முன்னிட்டு தூய்மை பணி

கொடை விழா முடிவடைந்ததை முன்னிட்டு தூய்மை பணி

Update: 2024-04-24 11:26 GMT

தூய்மை பணி

திருநெல்வேலி மாவட்டம் பர்கிட்மாநகரம் பகுதியில் உள்ள பார்வதி அம்மன் கோவிலில் நேற்று (ஏப்.23) கொடை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. கொடை விழா முடிவடைந்ததை தொடர்ந்து இன்று (ஏப்.24) கோவில் முன்பு குப்பைகள் அதிகமாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து நடுவக்குறிச்சி பஞ்சாயத்து ஊழியர்கள் காலையில் குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News