வினாடி வினா போட்டி

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ மாணவிகளுக்கு இடையே வினாடி வினா போட்டி நடைபெற்றது.

Update: 2024-01-08 13:49 GMT

 திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ மாணவிகளுக்கு இடையே வினாடி வினா போட்டி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் தேசிய வாக்காளர் தினம் 2024 தொடர்பாக வாக்களிப்பது முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே வினாடி வினா போட்டி நடைபெற்றது. உடன் சார் ஆட்சியர் சௌமியா ஆனந்தன் இருந்தார்.
Tags:    

Similar News