ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் மீண்டும் தண்ணீர் திறப்பு

ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் தண்ணீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-18 07:41 GMT
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் நேற்று சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது இந்த நிலையில் தீயணைப்பு வீரர் வைகை செட் டேம் பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தீயணைப்பு வீரர் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த நிலையில் மீண்டும் சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது
Tags:    

Similar News