ஆத்தூர் : கிங் ஆப் செய்தி எதிரொலி சிசிடிவி கேமராவை மறைத்த பேனர் அகற்றம்

ஆத்தூர் அரசு மருத்துவமனை அருகே குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராவை மறைத்து வைக்கப்பட்ட விளம்பர பேனர் கிங்ஸ் ஆப் செய்து எதிரொலியாக உடனடியாக அகற்றி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்.

Update: 2024-03-28 05:11 GMT

 பேனர் அகற்றம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனை, போக்குவரத்துக் காவல் அலுவலகம் மகளிர் காவல் நிலைய அலுவலகம் அருகே குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு காவல்துறை சார்பாக பகைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை மறைத்து விளம்பர நிறுவனங்கள் பதாகைகள் அமைத்த நிலையில் இச்செய்தி நேற்று கிங் ஆப் செய்தி வெளியானது அடுத்து அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கே அமைக்கப்பட்ட பேனரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் சமூக நலன் கருதி செய்தி வெளியிட்ட கிங் ஆப் நிறுவனத்திற்க்கு நன்றி தெரிவித்தனர்.
Tags:    

Similar News