கீழக்கரை மக்தூமியா பள்ளியில் குடியரசு தினம் விழா

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மக்ததூமியா மேல்நிலைப் பள்ளியில் கீழக்கரையை சேர்ந்த பெண் வழக்கறிஞர் நாதியா ஹனிபா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

Update: 2024-01-26 07:16 GMT

கீழக்கரை மக்தூமியா பள்ளியில் குடியரசு தினம் விழா

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மக்ததூமியா மேல்நிலைப் பள்ளியில் பழைய குத்பா பள்ளி ஜமாத் தலைவர் சையது அபுதாஹிர் தலைமையில் மக்ததூமியா தொடக்கப்பள்ளி தாளாளர், மீராசா மேல்நிலைப்பள்ளி தாளாளர், இப்திகார் ஹசன் ஆகியோர் முன்னிலையில் கீழக்கரையை சேர்ந்த பெண் வழக்கறிஞர் நாதியா ஹனிபா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மேலும் மூர்.ஜெயிலுதீன், ஹசனுதீன்,சபீர் அலி, அஸ்கர்அலி மற்றும் ஜமாத்தார்கள் பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி, ரிஸ்வானா, ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News