குடியிருப்பு பகுதியில் கேஸ் குடோன் பொதுமக்கள் அச்சம்

அரசின் விதிமுறைகளை மீறி தனியார் கேஸ் குடோன்

Update: 2024-02-01 06:34 GMT

குடியிருப்பு பகுதியில் கேஸ் குடோன் பொதுமக்கள் அச்சம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரின் மத்திய பகுதியில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஆபத்தான நிலையில் அரசின் விதிமுறைகளை மீறி தனியார் கேஸ் குடோன் தெற்கு ராஜா வீதியில் மிகவும் வளமை யான கட்டிடத்தில் ஆபத்தான நிலையில் 100க்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.  எனவே அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் அச்சத்தை போக்க தனியார் கேஸ் குடோனை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News