ஓபிஎஸ் அணியினர் சாலை மறியல்
திமுகவின் தூண்டுதலின் பேரில் கல்வெட்டை உடைத்ததாக ஒன்றிய கழகச் செயலாளர் பேரூர் கழகச் செயலாளர் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-24 10:58 GMT
ஓபிஎஸ் அணியினர் சாலை மறியல்
தேனி மாவட்டம் சின்னமனூரில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் நிதியிலிருந்து 20 லட்சம் மதிப்பீட்டில் மார்க்கையன்கோட்டை வைகை ஆற்றுப்பகுதியில் படித்துறை அமைக்கும் பணிக்காக அடிக்கல் நாட்டப்பட இருந்த நிலையில் திமுகவின் தூண்டுதலின் பேரில் கல்வெட்டை உடைத்ததாக கூறி ஒன்றிய கழகச் செயலாளர் விமலேஸ்வரன் பேரூர் கழகச் செயலாளர் அகிலன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.