போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியல்

செய்யாறு பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-01-10 11:07 GMT

சாலை மறியல் 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பேருந்து நிலையம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சாலை மறியல் செய்த 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
Tags:    

Similar News