உலிபுரம் அருகே சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்

கெங்கவல்லி தாலுகாவிற்கு உட்பட்ட உலிபுரம் ஊராட்சியில், அரசுக்கு சொந்தமான இடத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கழப்பிடத்தை அதிகாரிகள் அகற்றினர்.

Update: 2024-05-03 16:28 GMT

கெங்கவல்லி தாலுகாவிற்கு உட்பட்ட உலிபுரம் ஊராட்சியில், அரசுக்கு சொந்தமான இடத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கழப்பிடத்தை அதிகாரிகள் அகற்றினர். 

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகாவிற்கு உட்பட்ட உலிபுரம் ஊராட்சியில், சாலை ஆக்கிரமிப்பு செய்து சந்திரசேகர் என்பவர் கழிவறை கட்டி வருவதாக கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசனிடம் புகார் அளித்தனர். இதனை அடுத்து அரசுக்கு சொந்தமான இடத்தில் சாலை மறித்து கழிவறை கட்டி வந்த ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்றப்பட்டது.
Tags:    

Similar News