ரவுடியின் உறவினர்கள் போலீசார் உடன் வாக்குவாதம் சாலை மறியல்!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடத்தில் உயிரிழந்த ரவுடி துரையின் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு குவிந்துள்ள அவரது ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்கள் போலீசாரோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-07-12 10:15 GMT

சாலை மறியல்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடத்தில் உயிரிழந்த ரவுடி துரையின் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு குவிந்துள்ள அவரது ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்கள் போலீசாரோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் துரைசாமி உடைய அக்கா பையன்பிரதீப் என்ற வெள்ளைச்சாமிபோலீசார் துரைசாமியை அழைத்து செல்லும்போது பிரதிப்பையும் அழைத்து சென்றுள்ளனர்.

இதுவரை பிரதிப்பை உறவினர்களிடம் ஒப்படைக்கவில்லை உடனே பிரதீப்பை ஒப்படைக்க வேண்டும் என உறவினர்கள்புதுக்கோட்டை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள்சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுபட்டனர்.மேலும் அசம்பாவிதம் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் மருத்துவமனை முன்பு குவிக்கப்பட்டனர் மேலும் அவ்விடத்தில் தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags:    

Similar News