விவசாயிகளுக்கு ரூ.3000 மானியம்- ஆட்சியர் தகவல்!

விவசாயிகளுக்கு ரூ.3,000 மானியமாக வழங்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-25 13:03 GMT

விவசாயிகளுக்கு ரூ.3,000 மானியமாக வழங்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024-25ஆம் ஆண்டில் பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க தோப்புகள், பழ தோட்டங்களில் பசுந்தீவன பயிரை ஊடு பயிராக பயிரிடுவதை ஊக்கப்படுத்த ஏக்கருக்கு ரூ.3,000 மானியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ள விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரிடம் வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News