திருநெல்வேலி குறித்த ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 240 கொலைகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-22 12:17 GMT

திருநெல்வேலி 

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் தீபக் ராஜன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை ஆகியவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 240 கொலைகள் நடைபெற்றுள்ள நிலையில்,கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக 48 சிறார்கள் உட்பட 887 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆர்டிஐ இன்று (மே 22) அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News