மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு!

கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு அளித்தனர்.

Update: 2024-06-10 15:14 GMT

பள்ளி மாணவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியம், கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள்,குறிப்பேடுகளை பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் இன்று வழங்கினார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி, ஆசிரியர்கள் முரளி, ஜெகராஜ், ஆனந்தி, விமலி, ரூபினி,பத்மபிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.
Tags:    

Similar News