விவசாயிகளுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி
அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி இன்று நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-02 07:00 GMT
விவசாயிகளுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி இன்று நடைபெற்றது. இப்பயிற்சியை அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பரணி சேகர் தலைமை ஏற்று நடத்தினார். இதில் அம்பை வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.