இருசக்கர வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 49 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்

இருசக்கர வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 49 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்

Update: 2024-06-01 07:46 GMT

கைது 

விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை போதை பொருட்களை கடத்தல் மற்றும் விற்பனை தடுக்கும் பொருட்டு உட்கோட்டம் வாரியாக தனிப்படை அமைத்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது போன்ற குற்றங்களை அறவே தடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவிட்டதை தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் புகையிலை சம்பந்தமாக பொருட்கள் கடத்தி வருவதாக கடந்த 30ஆம் தேதி தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அருப்புக்கோட்டை தொட்டியம் குளம் ரயில்வே மேம்பாலம் பகுதிகளில் தீவிரவாதம் வாகன சோதனை நடைபெற்றது இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பச்சை பெருமாள் என்பவரை சோதனை செய்த பொழுது அவருடைய இருசக்கர வாகனத்தில் நாலு மூலைகளில் 49,500 கிராம் எடையுள்ள கணேஷ் புகையிலை கடத்தி வந்தது தெரிய வந்தது இது எடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு அவரை உட்படுத்தினர்.
Tags:    

Similar News