மணல் கடத்திய லாரி பறிமுதல்!

பொன்னமராவதி அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்.

Update: 2024-04-04 06:06 GMT

 லாரி பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள நெருஞ்சிக்குடி கண்மாய் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காரையூர் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சோதனை நடத் தினர். அப்போது கண்மாயில் இருந்து அனு மதியின்றி மணல் ஏற்றிய டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.
Tags:    

Similar News