சேர்வலாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இல்லாததால் பாதிப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேர்வலாறு அணையில் நீர்வரத்து இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2024-03-10 15:02 GMT
சேர்வலாறு அணை
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளில் ஒன்றாக சேர்வலாறு அணை உள்ளது. இந்த அணையினால் நாங்குநேரி தொகுதி பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த அணைக்கு கடந்த மூன்று வாரங்களாக நீர்வரத்து இல்லாததால் விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News