பாதாள சாக்கடை துர்நாற்றம் - நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை !
திண்டுக்கல் சாலைரோடு ஐசிஐசிஐ வங்கி அருகில் உள்ள சாலையில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் சாலையிலேயே செல்கிறது.;
By : King 24x7 Angel
Update: 2024-06-08 10:32 GMT
கழிவுநீர்
திண்டுக்கல் சாலைரோடு ஐசிஐசிஐ வங்கி அருகில் உள்ள சாலையில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் சாலையிலேயே செல்கிறது. அலுவலகம், கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள் உடைகளில் படுவதால் பெறும் சிரமங்கள் ஏற்பட்டு அவதிக்குள்ளாகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.