பட்டாசு ஆலை விபத்து - பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட உடல்கள்

சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவரின் உடல்கள் பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் உடல்களை மீட்டனர்.

Update: 2024-05-10 02:35 GMT
மீட்கப்பட்ட உடல்கள் 
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேரின் உடல்கள் பல மீட்டர் தாரத்திற்கு வெளியே வீசப்பட்டு  உருகுலைந்த மனித உடல்களை சடலமாக மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது.
Tags:    

Similar News