புதுக்கோட்டை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு நபர்கள் கைது

புதுக்கோட்டை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-06-16 16:25 GMT

கோப்பு படம் 

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜலக்ஷ்மி நகர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகாஷ் மேற்கண்ட இடத்தில் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 நபர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் ரொக்க பணம் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News