அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி!

புதுக்கோட்டை எம்ஏ கிராண்ட் ஹோட்டலில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் இன்று துவங்கின.

Update: 2024-07-10 09:10 GMT

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி

புதுக்கோட்டை எம்ஏ கிராண்ட் ஹோட்டலில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் இன்று துவங்கின. 4 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மாவட்ட மனநல மருத்துவர் ரே. கார்த்திக் தெய்வ விநாயகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News