ஜோலார்பேட்டை அருகே பாம்பு கடித்து வாலிபருக்கு சிகிச்சை
ஜோலார்பேட்டை அருகே பாம்பு கடித்து வாலிபர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-18 12:05 GMT
கோப்பு படம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் பிரபு வயது (26) இவர் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார் எதோ ஒரு அடையாளம் தெரியாத பாம்பு கடித்து பிரபு மயங்கிய நிலையில் உள்ளதை பார்த்து அப்பகுதி மக்கள் உடனே திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு மருத்துவர்கள் பாம்பு கடித்தது உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது