ஆரணி நகர காவல் நிலைத்தில் எஸ் .பி ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர காவல் நிலையத்தில் எஸ் .பி ஆய்வு

Update: 2024-02-22 09:53 GMT

SP ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர காவல் நிலையத்தில்குற்ற பதிவேடுகள் மற்றும் காவல் நிலைய பராமரிப்புகள், புகார்கள் காவலர்களின் குறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் ஆய்வு செய்தார். உடன் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News