திருநெல்வேலி மாவட்ட அஞ்சல் துறையில் சிறப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்ட அஞ்சல் துறையில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2024-07-03 11:11 GMT

திருநெல்வேலி மாவட்ட அஞ்சல் துறையில் சிறப்பு முகாம் நடைபெற்றது.


திருநெல்வேலி முதுநிலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பள்ளி மாணவர்கள் கல்வி உதவி பெற ஏதுவாக அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு துவங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பாளையங்கோட்டை, நெல்லை ஸ்ரீபுரம் மற்றும் அம்பை தலைமை அஞ்சலகங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News