என் எஸ் எஸ் ஒருங்கிணைப்பாளர்களுடன் சிறப்பு கூட்டம்

திருவாரூரில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கல்லூரி மாணவர்களை தன்னார்வத்துடன் ஈடுபடுத்துவது குறித்து என் எஸ் எஸ் ஒருங்கிணைப்பாளர்களுடன் சிறப்பு கூட்டம் நடந்தது.

Update: 2024-03-07 04:18 GMT

திருவாரூரில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கல்லூரி மாணவர்களை தன்னார்வத்துடன் ஈடுபடுத்துவது குறித்து என் எஸ் எஸ் ஒருங்கிணைப்பாளர்களுடன் சிறப்பு கூட்டம் நடந்தது.


2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் திருவாரூர் மாவட்ட அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் தேர்தல் பணிக்கு கல்லூரி மாணவர்களை தன்னார்வத்துடன் ஈடுபடுத்துவது குறித்த சிறப்பு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது . அப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News