விஜயராகவ பெருமாள் ஆலயத்தில் சிறப்பு பூஜை!

மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2024-03-25 14:36 GMT

மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் வந்தவாசி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News