பக்ரீத்தை முன்னிட்டு பல இடங்களில் சிறப்பு தொழுகை

திண்டுக்கல்லில் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் உட்பட பல இடங்களில் பக்ரீத் முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.

Update: 2024-06-17 06:16 GMT

பக்ரீத்தை முன்னிட்டு பல இடங்களில் சிறப்பு தொழுகை

திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லில் ஈதுல் Start ஹஜுப் பெருநாள் தொழுகை பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் காலை 8 மணிக்கு நடந்தது. யூசுபியா அரபிக் கல்லூரி காலை 6 45 மணிக்கு நடந்தது TNTJ மர்கஸ் பேகம்பூர் காலை 7 மணிக்கு நடந்தது. யூசுபியா அரபிக் கல்லூரி காலை 6 45 மணிக்கு நடந்தது TNTJ மர்கஸ் பேகம்பூர் காலை 7 மணிக்கு நடந்தது. ரவுண்ட் ரோடு புதூர்..7.30 .. மணிக்கும், ராம் நகர் பள்ளி வாசல் காலை 7 30 மணிக்கும் ,ஏர்போர்ட் நகர்..6.45மணிக்கும் நடந்தது. NGO காலனி பள்ளிவாசல் காலை 7:45 மணிக்கும், சீலப்பாடி பள்ளிவாசல் காலை 7 30 மணிக்கும், திருநகர் பள்ளிவாசல் காலை 7 மணிக்கும் சிறப்பு தொழுகை நடந்தது. அனைத்து இடங்களிலும் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News