கால்நடை அலுவலரிடம் எஸ்டிபிஐ கட்சியினர் மனு

கால்நடை அலுவலரிடம் எஸ்டிபிஐ கட்சியினர் மனு கொடுத்தனர்

Update: 2024-02-07 09:45 GMT

கால்நடை அலுவலரிடம் எஸ்டிபிஐ கட்சியினர் மனு கொடுத்தனர்

எஸ்டிபிஐ கட்சியின் மானூர் மேற்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய தலைவர் தாழை ரபிக் ராஜா தலைமையில் இன்று 07/02/24 கால்நடை பராமரிப்பு துறை அலுவலரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் குறிச்சிகுளம், தெற்குப்பட்டி, சீதைக்குறிச்சி உள்ளடக்கிய பகுதியில் புதிய துணை கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என கூறியிருந்தனர். இந்த நிகழ்வின் போது மேற்கு ஒன்றிய செயலாளர் இப்ராஹிம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News