பள்ளியில் கசாயம் வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்

கணேசபுரம் ஆரம்ப பள்ளியில் நிலவேம்பு குடிநீர் வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்.

Update: 2024-02-08 06:42 GMT

பள்ளியில் கசாயம் வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்

திருநெல்வேலி மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மேலப்பாளையத்தில் உள்ள கணேசபுரம் ஆரம்ப பள்ளியில் நிலவேம்பு குடிநீர் வினியோகம் இன்று 08/02/24 செய்யப்பட்டது. இந்த நிலவேம்பு குடிநீரை பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் பெற்று பயனடைந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 4 வது வார்டு எஸ்டிபிஐ கட்சியினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News