எஸ்டிபிஐ கட்சியின் பாளை பகுதி கூட்டம்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை பகுதி கூட்டம் நடைப்பெற்றது.

Update: 2024-06-02 12:06 GMT

எஸ்டிபிஐ கட்சியின் பாளை பகுதி கூட்டம்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை பகுதி கூட்டம் பகுதி தலைவர் அரசடி மீரான் தலைமையில் இன்று (ஜூன் 2) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மண்டல செயலாளர் கனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் பகுதி நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பகுதி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கலந்து கொண்டனர்.இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News