எஸ்டிபிஐ கட்சியின் டவுன் பகுதி கூட்டம் !

எஸ்டிபிஐ கட்சியின் டவுன் பகுதி கூட்டம் பகுதி தலைவர் போத்தீஸ் முகமது பாபு தலைமையில் டவுனில் வைத்து இன்று (ஜூன் 12) நடைபெற்றது.

Update: 2024-06-12 07:22 GMT

எஸ்டிபிஐ கட்சி

எஸ்டிபிஐ கட்சியின் டவுன் பகுதி கூட்டம் பகுதி தலைவர் போத்தீஸ் முகமது பாபு தலைமையில் டவுனில் வைத்து இன்று (ஜூன் 12) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மண்டல செயலாளர் கனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் டவுன் குற்றாலம் ஆசாத் ரோடு பாலம் கைப்பிடி சுவர்களை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News