செய்யாறு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

Update: 2024-02-15 08:44 GMT

தெருமுனை பிரச்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் தெற்கு ஒன்றிய செயலாளர் அரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே மோகன் முன்னாள் அமைச்சர் என். சுப்பிரமணியன் தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் தளவாய் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். திரளான பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News