சீரான குடிநீர் கேட்டு போராட்டம் !

குடிநீர் விநியோகம் இல்லாமல் அவதிஉடனடியாக சீரமைத்து தராத தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை கண்டித்து ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுமக்கள் போராட்டம்.

Update: 2024-06-08 10:04 GMT

போராட்டம்

திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் அகரம் கிராமம் திருமணிமுத்தாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைந்ததால் 100 குடும்பங்கள் மாத கணக்கில் குடிநீர் விநியோகம் இல்லாமல் அவதிஉடனடியாக சீரமைத்து தராத தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை கண்டித்து ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுமக்கள் போராட்டம். 
Tags:    

Similar News