மயிலாடுதுறையில் திடீரென பெய்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை பகுதியில் அரைமணி நேரம் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2023-10-25 14:45 GMT

சாலையில் ஓடும் மழைநீர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 மயிலாடுதுறையில் காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் திடீரென பலத்த மழை அரைமணி நேரம் பெய்தது. தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் தாளடி சம்பா நெற்பயிர் விவசாயம் மேற்கொண்டுள்ள நிலையில் காவிரியிலும் தண்ணீர் இல்லை.

நிலத்தடி நீரை கொண்டு விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ள பட்டுள்ள நிலையில், இந்த மழை நெல்வயல்களில் பச்சைப் பாசி தாக்குதலை நீக்க உதவும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News