திடீரென பெய்த கனமழை மகிழ்ச்சி அடைந்து பொதுமக்கள்
சங்ககிரியில் திடீரென பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;
Update: 2024-05-10 15:46 GMT
மழை
சேலம் மாவட்டம், சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் மாலையில் குளிர்ந்த வீசி வந்தது அதனை எடுத்து இரவு லேசான காற்றுடன் பரவலாக பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலை வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.