அறுவடைக்கு தயாரான கரும்புகள்

பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், குறிஞ்சிப்பாடியில் கரும்புகள் அறுவடைக்கு தயாராக உள்ளன.

Update: 2024-01-03 15:23 GMT

பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், குறிஞ்சிப்பாடியில் கரும்புகள் அறுவடைக்கு தயாராக உள்ளன. 

குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பல்வேறு விவசாய நிலங்களில் கரும்பு பயிரிட்டு வந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி உள்ள நிலையில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கரும்பு வாங்க வருகை தந்த வண்ணம் உள்ளனர். இது மட்டும் இல்லாமல் கரும்புகள் அனைத்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News