தமிழக பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கொலை சம்பவத்தை கண்டித்து சாலை மறியல்

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கொலை சம்பவத்தை கண்டித்து சாலை மறியல்

Update: 2024-07-08 06:09 GMT

சாலை மறியல்

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ராஜபாண்டி தலைமையில் திருவாரூர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னையில் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டதை கண்டித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News