தமிழ்நாடு முதலமைச்சர் 71 வது பிறந்த நாள் விழா

கெங்கவல்லி பேரூர் கழக செயலாளர் பாலமுருகன் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் 71 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

Update: 2024-03-01 06:47 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு கெங்கவல்லி பேரூர் கழக செயலாளர் பாலமுருகன் தலைமையில், இரு பெரும் தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பேரூராட்சி தலைவர் லோகாம்பாள் துணைத் தலைவர் மருதாம்பாள் நாகராஜ் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆர்.பி.பிரகாஷ் மாவட்ட திட்டகுழு உறுப்பினர் லதா மணிவேல்,விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் தங்கபாண்டியன்,வ.ராமசாமி, கவுன்சிலர்கள் முருகேசன்,சையது, ஹம்சவர்தினி குமார்,சத்யாசெந்தில்,கவிதா சேகர்,அவைத்தலைவர் சிங்காரம்,பொருளாளர் மூர்த்தி வார்டு செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதி தர்வேஷ் செல்வம்,அய்யப்பன் ரஜேஷ்கண்ணா, ராஜா,வெங்கடேஷ் ,மணி,தர்வேஷ் கலியமூர்த்தி,சுல்தான் கழக நிர்வாகிகள் பாலசுப்ரமணியம்,சிட்டிபாபு, லக்குமணன்,பிரகாஷ் ராஜேந்திரன் ஆரோக்கியசாமி, முருகேசன்,மணிமாறன்,பொன்னுசாமி,தீபன், சின்ராசு,சத்யராஜ் இளைஞரணி ஜெகதீஷ்பாபு செல்வகிளிண்டன், வெங்கடேஷ் கதிரவன்,மணி,பிரவீன் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News