புதிய கட்டிடங்களை குத்துவிளக்கு ஏற்றி கட்டிடங்களை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர்

பூவிருந்தவல்லியில் புதிய கட்டிடங்களை குத்துவிளக்கு ஏற்றி கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களினால் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

Update: 2024-02-27 17:03 GMT

கட்டிடங்களை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர்

பூவிருந்தவல்லி தொகுதிக்குட்பட்ட வயலாநல்லூர் ஊராட்சியில் 22 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டப்பட்டுள்ள வயலாநல்லூர் ஊராட்சியில் 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களினால் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி குத்துவிளக்கு ஏற்றி வைத்து அலுவலகத்தின் அறைகளை பார்வையிட்டார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் கமலேஷ், சேர்மேன் ஜெயக்குமார், மாவட்ட கவுன்சிலர் ரவி, ஊராட்சி மன்ற தலைவர் துரைமுருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News