திருவேங்கடத்தில் ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

திருவேங்கடத்தில் ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது

Update: 2024-04-29 09:56 GMT
திருவேங்கடத்தில் ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குருவிகுளம் கோபால் நாயக்கர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியரும் என்எஸ்எஸ் திட்ட அலுவலருமான சுப்பாராஜூக்கு, சங்கரன் கோவில் மேல்நிலைப் கல்வி தேர்வு மதிப்பீட்டு மைய முகாம் அலுவலகத் தில் பாராட்டு விழா நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் ஸ்ரீ வையாபுரி மெட்ரிக் வித்யாலயாவில் உள்ள முகாம் அலுவலகத்தில் முகாம் அலுவலரும் மாவட்ட கல்வி அலுவலருமான தேவிகாராணி தலைமை வகித்து வாழ்த்தி பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News