பாலத்தின் தடுப்புச்சுவர் மீது டெம்போ மோதி விபத்து

ஆத்தூர் அப்பம சமுத்திரம் மேம்பாலத்தில் நள்ளிரவு இறைச்சிகளை ஏற்றிக்கொண்ட வந்த டெம்போ பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதியது விபத்து.

Update: 2024-02-06 11:32 GMT

பாலத்தின் தடுப்புச்சுவர் மீது டெம்போ மோதி விபத்து

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் ஆத்தூர் அப்பம சமுத்திரம் மேம்பாலத்தில் நள்ளிரவு (பிப்ரவரி 6) ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கி இறைச்சிகளை ஏற்றிக்கொண்ட வந்த டெம்போ பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதியது. இதில் டெம்போ வேன் சேதமடைந்தது. ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News