கல்லூரிக் கனவுகுத்துவிளக்கேற்றி ஆட்சியர் துவக்கி வைத்தார்

கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை ஆட்சியர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

Update: 2024-05-13 13:56 GMT

கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை ஆட்சியர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.


இன்று (13.05.2024) கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுவங்கூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில், 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு நான் முதல்வன் “கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
Tags:    

Similar News