மாணவர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்த ஆட்சியர்

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் மாணவர்களிடம் தேவைகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.

Update: 2024-06-06 14:19 GMT

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் மாணவர்களிடம் தேவைகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.


கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அறிவுசார் மையம் மற்றும் நூலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வுசெய்து, போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
Tags:    

Similar News