அன்னதானம் வழங்குபவர்களுக்கான அனுமதி ஆணையினை வழங்கிய ஆட்சியர்!

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் அன்னதானம் வழங்குபவர்களுக்கான அனுமதி ஆணையினை ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

Update: 2024-04-22 14:15 GMT

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் அன்னதானம் வழங்குபவர்களுக்கான அனுமதி ஆணையினை ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சித்ரா பௌர்ணமி - 2024 முன்னிட்டு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் அன்னதானம் வழங்குபவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் அன்னதானம் வழங்குபவர்களுக்கான அனுமதி ஆணையினை இன்று (22.04.2024) வழங்கினார். அப்போது அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News