மகள் மாயம் தாய் போலீசில் புகார்!
மகள் மாயமானதாக பெண்ணின் தாய் காவல் நிலையத்தில் புகார். போலீசார் விசாரணை.;
By : King 24x7 Angel
Update: 2024-02-19 11:35 GMT
மகள் மாயம் தாய் போலீசில் புகார்!
புதுக்கோட்டை அய்யனார்புரம் 3ம் வீதியில் நடன கலைஞராக பணியாற்றும் 19 வயது நிரம்பிய மகள் மாயமானதாக பெண்ணின் தாய் காயத்ரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .இந்நிலையில் புதுக்கோட்டை டவுன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.