மருத்துவமனையில் துணை மேயர் நேரில் சென்று ஆறுதல் !
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நகர துணை செயலாளர் பூபாலனை கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
Update: 2024-06-19 07:33 GMT
கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நகர துணை செயலாளர் பூபாலனை கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் உடன் மாவட்ட துணை அமைப்பாளர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.