ஜோதிமணிக்கு வாக்கு சேகரித்த துணை மேயர்!

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் ஜோதிமணிக்கு வாக்கு சேகரித்த துணை மேயர்.

Update: 2024-04-02 16:06 GMT

வாக்கு சேகரிப்பு


கரூர் நாடாளுமன்ற தொகுதி விராலிமலை சட்டமன்றத்திற்கு உட்பட்ட அன்னவாசல் தெற்கு ஒன்றியம் பெருஞ்சுனை கிராமத்தில் அன்னவாசல் ஒன்றிய செயலாளர் கே எஸ் சந்திரன் தலைமையில் தஞ்சாவூர் துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் கழக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று கழக வேட்பாளர் ஜோதிமணி அவர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
Tags:    

Similar News