கோவையில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு படையெடுத்த திமுகவினர்

ஊத்தங்கரை பகுதியில் கோவையில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு திமுகவினர் படையெடுத்து சென்றனர்.

Update: 2024-06-15 12:58 GMT

ஊத்தங்கரை பகுதியில் கோவையில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு திமுகவினர் படையெடுத்து சென்றனர்.


ஊத்தங்கரை பகுதியில் கோவையில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு படையெடுத்த திமுகவினர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய செயலாளர் மூன்றம்பட்டி குமரேசன் தலைமையில் கோவையில் நடைபெறும் திமுகவின் முப்பெரும் விழாவிற்கு பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, ஊத்தங்கரை வடக்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய கழக செயலாளர் மூன்றம்பட்டி குமரேசன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகளுடன் ஊத்தங்கரையில் இருந்து புறப்பட்டனர்.

இதில் மாவட்டத் துணைச் செயலாளர் சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் ஜெயச்சந்திரபாண்டியன், மகனூர்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கலீல், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் மோகன் தகவல் தொழில் நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் பெருமாள்சாமி, மாவட்ட பிரதிநிதிகள் காமராஜ், விஜயரங்கன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயலட்சுமி ராதாகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெங்கடாஜலம், உதயகுமார் மற்றும் சாய் கிளினிக் இளையசூரியன், அசோக், கற்பூர சுந்தரபாண்டியன், உட்பட ஏராளமான நிர்வாகிகள் பயணம் மேற்கொண்டனர்.

Tags:    

Similar News