நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்

நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் திறந்து வைத்தார்

Update: 2024-04-26 05:19 GMT

நீர் மோர் பந்தல்

வெயில் வாட்டி வதைத்து வரும் வேளையில் பொதுமக்கள் தாகத்தை தணிக்கும் விதமாக நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது . அதன் ஒரு பகுதியாக திருவாரூர் பனகல் சாலையில் அமைந்துள்ள நகர கழக அலுவலகத்தில் நீர் மோர் பந்தல் பொதுமக்களுக்காக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான காமராஜ் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் .
Tags:    

Similar News