முக்கிய குற்றவாளிக்கு நீதிபதி அதிரடி உத்தரவு !
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியை சேர்ந்த பாக்கியராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 3000 அபராதமும் விதித்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-13 09:50 GMT
ஆயுள் தண்டனை
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியை சேர்ந்த பாக்கியராஜை வல்லநாடு சேர்ந்த சக்திவேல் உள்பட சிலர் சேர்ந்து கொலை செய்தனர். இவ்வழக்கில் ஏற்கனவே இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான சக்திவேலுக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 3000 அபராதமும் விதித்து நெல்லை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 13) உத்தரவு பிறப்பித்துள்ளார்.